Friday 12 August 2011

maayakkannadi

மாய வித்தைக்காரனின் மாயவிளையாட்டு போல 
என்னன்ன மாயங்களை காட்டுகிறது மாய மனது 
எத்தனைஎத்தனை எண்ணங்கள் 
எத்தனைஎத்தனை கோபங்கள் 
அளவிடமுடியாத ஆனந்தங்கள்
அள்ள இயலாத சோகங்கள் 
இன்னும் எவ்வளவு 
வருத்தங்களோ, விகாரங்களோ
மழைக் கால மேகங்கள் வானை 
மறைத்து மறைத்து போவது போல
மனதில் வந்து வந்து போகின்றது 
மாயக்கரனின் மாயக்கண்ணாடி போல
மனதைப் பார்க்க முடிந்தால் ___அடுத்தவர் 
மனதையும் படிக்க  முடிந்தால்
அந்த நிலை இன் பிரதிபலிப்பு 
இயற்கை இன் சீற்றத்திற்கு முன் எம்மாத்திரம் ?

1 comment:

  1. வார்த்தைகள் நல்லா தொகுத்து அழகான கவிதையா வெளிப்படுது கண்டின்யூ

    ReplyDelete