Saturday 6 August 2011

மனிதா யார் நீ - 1

மனிதா யார் நீ  என்ற வினாவிற்கு மற்றுமொரு விடை முயற்சி...
எந்த குழன்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே _அது
நலவனவதும் தீயவனாவதும் அன்னை  வளர்ப்பினிலே
என்ற கவிஞரின் கூற்றை பொய்யாக்கும் காலத்தில்
எங்கே சென்று தேடுவோம் மனிதனின் நிலைகளை ?
 குழவியல் தேடுவோம? வாலிபத்தில் தேடுவோம?முதுமையில் தேடுவோம?வறுமையில் தேடுவோமா?வசதியில் தேடுவோமா?
எங்கு நோக்கானும் ,
எங்கும் ஓர் மகானும்(கடவுள்)
எங்கும் ஓர் மா_பாதகனும்(மிருகம்)
காணலாம்,
காலத்தின் கோலத்தில்
இறைவன் செய்த ஜாலமோ?(ஒருவனுக்குள்)
மனித மனதின் மிருகம் செய்த வித்தையோ?
எதுவாகினும்,
தங்கள் தேடும் நிலைகளை கண்டறிய
தங்களின் வினாவிற்கு
யாம் தாழ்மையுடன் உரைக்கும் உரை....
அன்பும் இனிமையும் பாசமும் நிறைந்த உலகில் மகானாய்
அல்லாத உலகில் மிருகமாய் உருவெடுத்து கலங்கச் செய்கிறது
கலகதே மனமே காலமே அதை சரி செய்ய எதிர் நோக்குவோம் வருங்காலத்தை
அன்புடன் இன்னுமொரு விடை முயற்சி
சுபாரமேஷ்    

No comments:

Post a Comment