............எல்லாம் அவன் தான்,எல்லாம் அவன் செயல்தான்
அதனால்தானோ
மனிதரில் தெய்வம்சத்தை பார்க்கும்போது,
ஆஹா என்னவொரு தெய்வபிறவிஎன்றும்,
தெய்வத்தின் வடிவாக மனிதனை பார்க்கும்போது
மனுஷே தெய்வரூபனே என்றும்-மலைதுபோகிறோம்
வசதியாய் கடவுளும் விளையாடுகிறான்
மனிதனில் மகனாகவும் மிருகமாகவும் ,
ஒரு நிமிடம் கலங்கி பார்க்கும்போது
கடவுளே இர்ருகிரான என்று அச்சமும், மயக்கமும் தோன்றுகிறது,........
சில பல சுனாமிகளையும்,சிலபல போர்களையும்(தமிழிழ)
இன்னும் அறுதியிட்டு கூறமுடியாத பல சில நிகழ்வுகளும்
கண்ண்களில் தோன்றித் தோன்றி மறைய
உண்மையாகவே எங்கு சென்று தேடுவது
வாழ்வின் அர்த்தத்தை என்று குழம்புகிறது மனது
உமது விடை பார்த்து மனம் தெளிய
காத்திருக்கும்
சுபாரமேஷ்
No comments:
Post a Comment