Thursday 13 December 2012

மலர்கள்
மலரும் பூ மலர்ந்தது மணம் பரப்ப
மலரின் பெருமையாக,
உதிரும் பூவும் உரைத்தது உரமாவேன்
உன் போன்ற ஒர்ராயிரம் மலர்வனதுக்க்காகவென்று
பூவாக மலர்ந்தும் , மனமில்லாமல் போனாலும்
நிச்சயம் உரமாவேன் ஒருநாள்
உயிரேடுததன் பலனாக