Thursday 13 December 2012

மலர்கள்
மலரும் பூ மலர்ந்தது மணம் பரப்ப
மலரின் பெருமையாக,
உதிரும் பூவும் உரைத்தது உரமாவேன்
உன் போன்ற ஒர்ராயிரம் மலர்வனதுக்க்காகவென்று
பூவாக மலர்ந்தும் , மனமில்லாமல் போனாலும்
நிச்சயம் உரமாவேன் ஒருநாள்
உயிரேடுததன் பலனாக 

2 comments:

  1. ம்ம் நல்ல கவிதை பூக்களாவது உரமாகவாவது மாறுகிறது மனிதர்களோ???????????

    ReplyDelete
  2. http://gomathyamma.blogspot.sg/2012/04/blog-post.html



    சுபா கோகுலம் ட்ரஸ்ட் பத்தி சொன்னேன் இல்லிய அந்தப்பதிபோட்டிருக்கும் லிங்க் கொடுத்திருக்கேன். படிச்சுபாரு

    ReplyDelete