Saturday 6 August 2011

மனிதா யார் நீ - 3

வாழ்வின் கதையரியா விழைந்து காத்திருந்தேன் 
விடையுன்று கிடைத்தது,
உன் வழிப் பாதை புலப்பட்டது.
சரிஎது,தவேறேது, நேற்றேது,நாளிது,
தரம் பிரிப்பது தனி மனிதனின் மனமே
உன் வழி,உன்பாதை,உன் உறவு,உன் மனம்,-ஏதாகிலும்
நீ உரைத்தஉறவுகள் உன் பின்னே நிக்கும்.
ஒவ்வுறு வீட்டிலும் நீ காணலாம் ஓரிரண்டு
மகானை(காந்தி மகானை)
குழந்தை அடி பயில
ஆகும் நேரம் என்று அறிவேன்-ஆதல்லல்  அயர்தேன் சற்று
குழந்தை வைத்துவிட்டது மூன்று அடிகளை.
ஓடிவந்தேன் கை பிடிக்க,குழந்தை பார்த்து சிரித்தது,
மக்ழிந்து பார்த்தேன்
கண்களில் கவலை.
குழந்தை கண்களில் கவலைய?கவலை கொண்டேன்.
மனித நேயத்தை பற்றிய கவலை என்றதும்
,விண்ணையும்,மண்ணையும் ஈரடி ஆலன்தது
குழந்தையன்றி யார்?
அதுவே பார்த்துக்கொள்ளும் என்ற நிம்மதியுடன்
அடுத்த அடிக்காக காத்திருக்கிறேன்
இப்படிக்கு
சுபாரமேஷ்

No comments:

Post a Comment