Saturday 6 August 2011

மனிதா யார் நீ - 5

எங்கு நோக்கினும் பரிதவிப்புகள் எங்கும் துயரம்
எந்த பக்கம் பார்த்தாலும் 
ஆழ்ந்த துக்கமும்,அளவில்லாத துயரமும்
மாமனின் மடலிலும்,சிறிய தந்தைன் சிற்றோலைலும்
கண்டேன் வேதனைன் ஓலத்தை,
உலகமே ஆர்பரிக்கும் ஆதங்கத்தில் 
என் சொந்த சோகமும் வெளிப்பட்டு விடுமோ என்ற ஐயம்
ஐயம் எதனால்
மனிதனா மகானா என்ற தொடங்கிய நிலைக்கே செல்வோம் 
தனி மனித துயரம் ,தன் மனைக்கும்,தன் மனிதருக்கும்
பிந்தையது __உலகினுடியாது, 
இன்னும் முந்தைய நிலைக்கு செல்வோம் 
கை கால்களை உதைத்து அடம் பிடிக்கும் குழந்தைன் நிலையில் மனிதன்........
எத்தனை மகான்கள் பிறவிப் பயனையும், பிறவிகடனையும்
தெள்ளதெளிவாக அறுதியிட்டு காண்பித்தாலும் 
ஒரு ராமனும்,ஒரு கிருஷ்ணனும்,ஒரு ராமகிரிஷ்ணனும்
ஒரு ரமணரும் ஒரு சாயிய்  மகானும்
பிறவி பெருங்கடலில் உரைத்து உணர்தியது
பிரிவும் பெருந்துயரும் சரஈரதிர்கேயன்றி 
ஆன்மாவுக்கல்ல ,,,
அவர்தம் அடைந்த சரிரதுன்பம் அனைத்து உயிர்களும் (மகானையும் விட்டு வைபதில்லை இந்த சரிர துன்பம்) 
உணரவேண்டிய பிறவி பெருவினை,
மனித குழந்தைக்கு புரிகிறது தெரிகிறது,
என்ன பயன் __
அடம் பிடிக்கும் குழந்தை அடம் பிடிகிறது  (அடம்_ எல்லாம் தெரிந்துகொண்டே கிடைக்காது என்றாலும் தனக்குத்தான் எல்லாம் வேண்டும் என்ற நிலை) 

நான், எனது,என்னுடையது என்று ___
ஆன்மாவையும் தனுடியாதக்கி, 
ஆன்மாவோ ____விட்டு பறக்றது வந்த வேலை முடிந்ததென்று,,,,
என்றும் அன்புடன்
சுபாரமேஷ் 

No comments:

Post a Comment