Saturday 6 August 2011

மனிதா யார் நீ - 2

ஆஹா ஆஹா
எங்கே எங்கே என்று எதிர் நோக்கும் கால்
வந்தே விட்டான் மனிதன் மனதை மயக்க
மயங்கும் மனதை மயங்க விடாமல்
கனவுலகுக்குள் கொண்டு சென்றால்
என் செய்வேன் நான்
என் செய்வேன் நான் என் நிலையில்
தாய் தந்தை முகம் கண்டு
தனிமையில் விட்டு போகும் நிலையில் (தாயுடன் ,பிள்ளையையும்)
கனவிலும் நினைவிலும் தவிக்கும் மனதுடன்
சுபாரமேஷ் 

No comments:

Post a Comment