ஆஹா ,ஆஹா என்ன ஜோரு,
சவாரி என்ன ஜோரு,
ஆட,ஆட,ஆனந்தத்தில்
ஆட்டமே மறந்து போகும் ஜோரு
சவாரி ஜோரு,ஆஹா ஜோரு
சவாரி ஜோரு ,
யானையா ?குதிரையா? சவாரி ஏதாகிலும்
கால் நோகாத சவாரியில்
எதுவுமே ஜோருதான்,
அதைவிட ஜோரு,
யனையாய்,குதிரையை,அடுத்தவர் முதுகு,
ஆன மேல அம்பாரியாம்,
அப்பா முதுகு வாகனமாம் சிறு பிள்ளைக்கு
காணும் உலகில் காண்பவர் யாவருக்கும்
காண்பவை எல்லாமே அம்பாரியானால் ???????
ஜோருதான் சவாரி ஜோருதன்
வாழ்க்கை சவாரி ஜோருதான்
சவாரி ஜோருதான்......
இந்தக்கவிதை படிக்கும் போது சின்னக்குழந்தையா மாறி அப்பா முதுகில் யானை சவாரி செய்யுற மாதிரிதான் இருக்கு வேர்ட் வெரிஃப்கேஷன் நீக்கிடு கமெண்ட் போட கஷ்டமா இருக்கு.
ReplyDelete