Tuesday 19 July 2011

கவிதை தொகுப்புகள்

என்னை மறந்த வேலை யில்
நான்நானாக   இருக்க 
எனக்காக ஒரு வாய்ப்பை
நானே உருவாகிக் கொண்டு
வார்த்தை எனும் உளி கொண்டு
வாழ்வையும், என்னையும் செதுக்கிக்கொள்ள 
வாய்ப்பை தேடி தொடங்குகின்றேன்







No comments:

Post a Comment